May 12, 2025 14:44:46

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓய்வூதியம்

நாட்டில் உள்ள அப்பாவி ஓய்வூதியக்காரர்களின் ஓய்வூதிய சம்பளத்தை தன்னிச்சையாக கொள்ளையடிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சாட்டியுள்ளார். ஓய்வூதியக்காரர்களின் பணத்தை அக்ரஹார காப்பீட்டில்...

அரசாங்கத்திற்கு ஆண்டு ஒன்றில் வரியின் மூலம் கிடைக்கும் வருவாயில் 86 வீதமானவை அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்காக செலவிடப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்....

(Image by Gerd Altmann from Pixabay) தனியார் துறை ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வகையில் ஊழியர் சேம நிதியச் சட்டத்தில் திருத்தம் செய்வது குறித்து அரசு...