File Photo ஒக்ஸிஜன் சிலிண்டர்களை திருடிய குற்றச்சாட்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயவியல் தீவிர சிகிச்சை பிரிவின் சுகாதார உதவியாளர் ஒருவரை மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர்....
ஒக்ஸிஜன்
கொரோனா தடுப்பூசி, மருத்துவ ஒக்ஸிஜன் மற்றும் கொரோனா மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கமைய தமிழகத்தில் கொரோனா...
தமிழ்நாட்டில் ஒக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ள நிலையில், நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நகரில் இருந்து ஒக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. விமானப்படை விமானங்கள் மூலம் , ஒவ்வொன்றும் 20...
இந்தியாவில் 9,02,291 கொரோனா நோயாளிகளுக்கு ஒக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல் 1,70,841 கொரோனா நோயாளிகள் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வருவதாக...
இந்தியாவின் கர்நாடகா மாநில மருத்துவமனை ஒன்றில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமாக 24 நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். கர்நாடகா மாநிலத்தின் சாம்ராஜ் நகர மருத்துவமனை ஒன்றில் நேற்று இந்த சம்பவம்...