October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஒக்சிஜன்

கொரோனா 3 ஆவது அலையை எதிர்கொள்ள மத்திய அரசு தயாராக வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். கொரோனா தொடர்பான வெள்ளை அறிக்கையை ராகுல்காந்தி...

இலங்கையில் நேற்று (31) மாலை வரை சிகிச்சை பெற்றுவரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 33,140  என பதிவாகியுள்ள போதிலும் அவர்களில் 8,000 பேர் வரை எந்த ஒரு...

இந்தியாவின், மராட்டிய மாநிலம் நாசிக், ஜாகிர் உசேன் மருத்துவமனையில் ஒக்சிஜன் டேங்கரில் கசிவு ஏற்பட்டதன் காரணமாக 22  கொரோனா நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரு தனியார் நிறுவனத்தால் பராமரிக்கப்படும்...

அவசரமாக ஒக்சிஜனை வழங்குமாறு கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசிடம் உருக்கமாக கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லியில் இக்கட்டான சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு...