May 20, 2025 22:14:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐ.நா

ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் தமக்கு அதரவாக நாடுகளை அணி திரட்டும் முயற்சியில் இலங்கை முழு மூச்சாக ஈடுபட்டு வருகின்றது. இது தொடர்பில்...

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படையினருக்கு 2 லட்சம் தடுப்பூசி இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுமென வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அறிவித்துள்ளார். உலக நலனுக்காக கொவிட் தடுப்பூசி எப்பகுதியிலும்...

'ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றினால் நாடு இரண்டாக உடையும்' என பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கருத்து எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும் என்று...

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகளால் கொண்டுவரப்படும் புதிய பிரேரணைக்கு இந்தியா...

File Photo : Twitter/@BabiiBjyx மியன்மாரின் ஆட்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றியுள்ளதைக் கண்டிக்கும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்  தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்கு சீனா ஆதரவு வழங்க மறுத்துள்ளது....