October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

இந்தியாவின் அனுசரணையில்லாது ஈழத்தமிழர் பிரச்சனைக்கான தீர்வு இலங்கையில் சாத்தியமில்லை என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச்செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஐநா மனித உரிமைகள் பேரவையின் சபையின் 46 ஆவது கூட்டத் தொடரில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவு இம்முறையும் இலங்கைக்குக் கிடைக்கும் என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன...

இலங்கைக்கு எதிராக  ஐநா மனித உரிமைகள் பேரவையில் கூட்டு நாடுகளால் (Core Group) முன்வைக்கப்படவுள்ள முதலாவது வரைபு இதுவரை நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் மிகவும் பலவீனமானது என கஜேந்திரகுமார்...

“இலங்கை அதன் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் சொந்த நீதி நிறுவனங்களை நாட முடியாத நிலையை உருவாக்கியுள்ளது” என்று மனித உரிமைகள் தொடர்பில் குரல்கொடுத்துவரும் உலகளாவிய மூத்த முக்கியஸ்தர்கள்...

இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் கட்டாய ஜனாஸா எரிப்புக் கொள்கைக்கு எதிராக முஸ்லிம் குடும்பங்களின் குழுவொன்று ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை மேற்கொள்ளத் தயாராகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று...