October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐநா

(Photo:Anbumani Ramadoss/Facebook) இலங்கையின் வடக்கு- கிழக்கு பகுதிகளில் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகங்களை நிறுவவேண்டும் எனவும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் எனவும் தமிழகத்தின் பாட்டாளி...

இலங்கைக்கு மீது ஐநா தீர்மானமொன்றை நிறைவேற்றுவதன் ஊடாக நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியும் எனக் கருதுவது தவறானதாகும் என்று இலங்கையின் வெளியுறவு செயலாளர் தெரிவித்துள்ளார். சர்வதேச...

இலங்கை தொடர்பில் பிரிட்டன் உட்பட நாடுகள் ஐநா மனித உரிமைகள் பேரவையில் முன்வைத்துள்ள வரைபு, பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்தின் அடிப்படை கோரிக்கைகளைக்கூட பூர்த்தி செய்வதாக இல்லை என்று...

இலங்கை தொடர்பாக பிரிட்டன், கனடா மற்றும் ஜெர்மன் உள்ளிட்ட 6 நாடுகளினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய பிரேரணை இன்று ஐநா மனித உரிமைகள் பேரவையில் சமர்பிக்கப்படவுள்ளது. இந்த பிரேரணையின்...

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனை  வழங்கும் விதத்திலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்...