June 7, 2025 22:59:40

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள்

பசில் ராஜபக்‌ஷ நாட்டில் இருந்தால், எரிபொருள் விலை அதிகரிப்புக்கு இடம்கொடுத்து இருக்க மாட்டார் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே,...

இலங்கையில் எரிபொருள் விலையை நிலையானதாக வைத்திருப்பதற்கு அமைக்கப்பட்ட நிதியத்தில் பணம் காலியாகி இருப்பதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டபோது,...

இலங்கையில் அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் நாளை (14) நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் பரிசீலிக்கப்படும் என்று அரச தரப்பு தெரிவித்துள்ளது. நாட்டு மக்கள் கொரோனா...

  எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமை பஸ் போக்குவரத்து சேவையைப் பாதிக்கும் என்று தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை இன்று முதல்...

புத்தாண்டு காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பாரவூர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புத்தாண்டை ஒட்டி தமது ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும்...