July 18, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஊடகவியலாளர்

ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சனின் 14 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு இன்றைய தினம் (01)யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் நிலக்சனின் உருவ படத்திற்கு...

தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம, பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளார். பொலிஸ்மா அதிபர் சீ.டி.விக்கிரமரட்ணவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ள ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரம,...

சுயாதீன ஊடகவியலாளரும் புகைப்படக் கலைஞருமான மலிக அபேகோன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தாக்கப்பட்டமை பொலிஸாரின் மனித நேயமற்ற செயல் என்று சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில்...

சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர், தான் கடத்தப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரத்ன ஆகியோரிடம்...

இலங்கையில் முதலாவதாக படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் 35 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு மட்டக்களப்பில் அமைந்துள்ள கிழக்கு...