July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உபுல் ரோஹன

ஆசியாவிலே மிக மோசமான வைரஸ் தாக்கம் கொண்ட நாடாக இலங்கை அடையாளப்படுத்தப்படுகின்றதை மனதில் வைத்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் என சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல்...

இந்தியாவின் டெல்டா திரிபு வைரஸ் தொடர்பில் அவதானத்துடன் செயற்படாவிட்டால் நாடு ஆபத்தான நிலைக்கு  தள்ளப்படும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்....

கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத இக்கட்டான காலகட்டத்தில் பயணக்கட்டுப்பாட்டை தளர்த்துவது மிகவும் பாரதூரமான விடயமென வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு, இரண்டும்கெட்டான் நிலையில் நாட்டை...

கொவிட் தொற்றாளர்களுக்கு வீட்டில் சிகிச்சையளிப்பதால் பல பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போதிலும், நோய் அறிகுறிகள்...

நாட்டில்  வைரஸ் தொற்று 70 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், உடனடியாக நாட்டை முடக்கி நிலைமைகளை கட்டுப்படுத்தாவிட்டால் மருந்து மற்றும் ஒக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுமென பொது சுகாதார பரிசோதகர்...