July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர நோய் நிலைமை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அசாத் சாலி திடீர்...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபர் வெளியிட்ட கருத்து, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுப்பதைத் தாமதப்படுத்தும் என்று எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற ஊடக...

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணை அறிக்கைகள் முழுமையற்றவை என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குற்றப்...

இலங்கையில் ஐஸ்ஐஎஸ் அமைப்பின் முகவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு உள்ளதாக தெரிவித்து, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனிடம், இன்று வரை அது தொடர்பில் ...