October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஈஸ்டர் தாக்குதல்

2019 ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்குவதற்கு தமது அரசு நீதியினுடாக நடவடிக்கை எடுக்கும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற நிகழ்வில்...

file photo: Twitter/ ACJU ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை அடையாளம் காட்டி, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு முன்வைக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களின் வேண்டுகோளுக்கு அகில இலங்கை...

இலங்கைக்கு எதிராக ஐநாவில் எத்தனை பிரேரணைகள் கொண்டுவரப்பட்டாலும், இராணுவத்தினரை ஒருபோதும் காட்டிக்கொடுக்கமாட்டோம் என்றும் இராணுவத்தினரைப் பாதுகாக்க விசேட பொறிமுறை வகுக்கப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே...

ஈஸ்டர் தாக்குதலைப் பயன்படுத்தியே தற்போதைய அரசாங்கம் ஆட்சியைப் பிடித்ததாகவும், இந்தத் தாக்குதல் அரசாங்கத்துக்கு அரசியல் ரீதியாக உதவியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையுடன் தொடர்புடைய குற்றப் புலனாய்வு பிரிவினதும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினதும் தலைவர்கள்  அமைச்சரவையின் உப குழுவினால் அழைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய...