இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா கண்டிப்பாக ஆதரித்து வாக்களித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ், ஆனாலும்,இலங்கைக்கு ஆதரவான நிலையை எடுக்காமல்,இந்தியா...
ஈழத்தமிழர் படுகொலை
ஈழத்தமிழர் படுகொலை உள்ளிட்ட போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும்; இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச தடை விதிக்க வேண்டும்; குற்ற ஆதாரங்களை...