July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இஷாலினி

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டு மற்றும் மலையக சிறுமி இஷாலினியின் மரணம்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனை இன்று (31) பேராதனை போதனா மருத்துவமனையில்...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு நீதி கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பில் இரண்டாவது பிரேத பரிசோதனை நடத்துவதற்கு நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறுமி...

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஆகஸ்ட் 9 வரையில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....