February 26, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கை இராணுவத்தின் வைத்திய பிரிவினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இன்று யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நாடு பூராகவும் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும்...

இலங்கையில் பாண் உட்பட பேக்கரி உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படுவதாக...

இலங்கையில் பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் கனவுடன் காத்திருக்க வேண்டாம் என்று சுகாதாரத் துறையினர் பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். பைசர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் சிலர் தமக்கு ஆரம்பமாகக்...

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் 360 பேருக்கு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அதன் பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாட்டின் ரயில் போக்குவரத்து தொடர்பான தகவல்களை ஊடகங்களுக்கு...

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேசத்தில் நீதியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆயர் சிரில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவ்வித நீதியும் நிலைநாட்டப்படவில்லை என்று...