February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

மலையகத் தோட்டத் தொழிலாளர்களை நிரந்தர அடிமைகளாக கருதாது அவர்களின் வாழ்வாதாரத்தையும், கலாசார விழுமியங்களையும் மேம்படுத்தும் நிரந்தர சட்டமொன்றை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித்...

2020 - 2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம் 9,826 பில்லியன் ரூபாவை தேசிய மற்றும் வெளிநாட்டு கடனாக மீளச் செலுத்த வேண்டியுள்ளதாக  நிதி இராஜாங்க...

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்களை பீசீஆர் அல்லது துரித அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...

இலங்கையில் இன்றைய தினத்தில் 467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 45,242 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை...

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாளை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சு இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை உறுதிப்படுத்தியுள்ளது. அமைச்சர்...