February 25, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் பௌத்த விகாரைகளை அமைப்பதற்காக இந்துக் கோயில்கள் கைப்பற்றப்படும் அரசாங்கத்தின் சர்வாதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய சைவத் திருக்கோயில்கள்...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ்ப் பேசும் மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்துக்கு நாளை யாழ்ப்பாணத்தில் மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது. மருதனார்மடம் சந்தையில் இன்று...

பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மேற்கொள்ளப்படும் நீதிக்கான கவனயீர்ப்புப் பேரணியின் 4 ஆம் நாளான இன்று வவுனியாவில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வவுனியாவில் வசிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின்...

இலங்கையில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டி, பல்வேறு இணையத்தளங்கள் மீதும் இன்று சைபர் தாக்குதலொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. google.lk டொமைனின் கீழ் உள்ள பல்வேறு இணையத்தளங்கள் மீதும்...

File Photo :  twitter /India in sri lanka இந்திய மத்திய வங்கியிடம் அந்நிய செலாவணி சலுகையின் கீழ் இலங்கையால் பெற்றுக்கொள்ளப்பட்ட 400 மில்லியன் அமெரிக்க...