எகிப்தின் சூயஸ் கால்வாய் ஊடான கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளமை இலங்கையின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று இலங்கை கப்பல் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து நெதர்லாந்து...
இலங்கை
தமிழ், சிங்கள புத்தாண்டு பண்டிகை காலப்பகுதியில் சன நெரிசல் உள்ள இடங்களுக்கு செல்லும் போது திருடர்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். நாட்டில் தற்போது...
ஜெர்மனியில் இருக்கும் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலரை திருப்பியனுப்பும் முடிவை அந்நாட்டு அரசாங்கம் கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் ஜெர்மனியில்...
வவுனியா குளத்தின் சுற்றுலா மைய கட்டடம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடி, அகற்றப்படும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்துள்ளார். வவுனியா...
இலங்கையின் புதிய அரசியலமைப்பின் ஊடாக ‘அதிகார பரவலாக்க கோட்பாட்டை’ தாம் ஆதரிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பு வரைவுக்கான ஆலோசனைகளை ஸ்ரீ லங்கா...