'இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போதான இராஜதந்திர தகவல் பரிமாற்றங்களை பிரிட்டன் தூதரகம் வெளிப்படுத்துமா?' என்று முன்னாள் வெளியுறவு அமைச்சரும், தற்போதைய கல்வி அமைச்சருமான ஜீ.எல். பீரிஸ்...
இலங்கை
'தற்போதிருக்கும் சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டாம்' என தெரிவித்து முக்கிய பௌத்த தேரர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். முருத்தெட்டுவே ஆனந்த...
உயிர்த்த ஞாயிறு தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களின் பாதுகாப்பையும் பலப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் 4...
இலங்கையில் ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட ஒரு இலட்சம் டெங்கு நுளம்புகள் சுற்றுச் சூழலுக்கு விடுவிக்கப்பட்டுள்ளன. நாட்டில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்தவே...
இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டதைப் போன்று, இந்தியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழ் மீனவர்களையும் உடன்...