file photo: Facebook/ India in Sri Lanka இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி ஆகியோருக்கிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது....
இலங்கை
இந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி/கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்களுக்கு இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. நேரு ஞாபகார்த்த புலமைப் பரிசில் திட்டம்,...
வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த விடுதலைப் புலி உறுப்பினர்களே இலங்கையில் விசாரணைகளைக் கோருவதாக பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மொமென் தெரிவித்துள்ளார். இம்மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள...
நுவரெலியா - பதுளை பிரதான வீதியின் ஹக்கல பூங்காவிற்கு அருகில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளனர். வீதியில் பயணித்த கொள்கலன் வாகனமொன்று, ஆட்டோ ஒன்றின்...
‘2015ல் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியது’: மங்கள சமரவீர
2015 ஆம் ஆண்டு ஐநா பேரவையில் 30/1 பிரேரணையை முன்வைத்ததன் மூலமே இலங்கை சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பியதாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....