தவறிழைக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறுவது, பொலிஸ் திணைக்களத்தின் மீதான பொதுமக்கள் நம்பிக்கையைப் பாழ்படுத்தும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தரணிகள் சங்கம்...
இலங்கை
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராமநாதன் யோகேஸ்வரன் இனந்தெரியாதோரின் தாக்குதலுக்கு உள்ளாகி, படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குழியில்...
தேசிய வளங்களைப் பாதுகாக்க வேண்டிய அரச திணைக்களங்கள், வளங்களை அழித்து குடியேற்றத் திட்டத்தை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். நேற்று...
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு ஐந்து உறுப்பினர்கள் கொண்ட நிர்வாகக் குழுவொன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ நியமித்துள்ளார். ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாகக் குழு தெரிவுக்கான தேர்தல் நடைபெறும்...
இலங்கையில் ''அஸ்ட்ரா செனகா'' கொவிட் தடுப்பூசி ஏற்றும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்று தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இன்று முதல்...