நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் உயிரிழந்ததாகக் கூறி, பிண அறைக்கு அனுப்பப்பட்ட பின்னர் உயிருடன் திரும்பியுள்ளார். பிரதேச மீனவர் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட மருத்துவமனையின் வெளி...
இலங்கை
புத்தாண்டை முன்னிட்டு சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். கொரோனா...
இலங்கையின் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது....
திருமதி உலக அழகி கரோலைன் ஜூரி தனது கிரீடத்தை திருப்பி கொடுப்பதற்கு தீர்மானித்துள்ளார். தனது யூடியூப் தளத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ள 2020ஆம் ஆண்டுக்கான திருமதி உலக...
இலங்கை கடற்பரப்பில் தீப்பற்றி விபத்துக்குள்ளான 'எம்.டி நியூ டயமன்ட்' எண்ணெய்க் கப்பல் நிறுவனத்திடமிருந்து 3.423 பில்லியன் ரூபா (19.022 மில்லியன் அமெரிக்க டொலர்) நஷ்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கான...