ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று கடுவாபிடிய சென்ட் செபஸ்டியன் தேவாலய குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 6 பேருக்கு எதிராக 182 வழக்குகள்...
இலங்கை
சீனா பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தை அரசாங்கம் இன்று உறுதிப்படுத்தியது. சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இம்மாதம்...
Photo: Facebook/ ManoGanesan பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட உறுப்பினர்களை கொண்ட விசேட குழுவொன்றை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன...
மதரஸா பாடசாலைகள் மற்றும் முஸ்லிம் நீதிமன்றங்கள் தொடர்பில் அரசாங்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களில் தீர்மானம் எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்....
இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களில் அதிகளவான கொரோனா நோயாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவித்துள்ளது. நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளான 516 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,...