இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, அரச மற்றும் தனியார் துறையினர் வீட்டில் இருந்து வேலை செய்யும் காலத்தை அறிவிப்பது தொடர்பாக அரசாங்கம் ஆராய்கிறது. அரச நிறுவனங்களின்...
இலங்கை
‘போர்ட் சிட்டி’ சட்டமூலம் தற்போதுள்ள விதத்தில் சட்டமாக்கப்பட்டால், நிதியியல் செயற்பாட்டு செயலணி (FATF) இலங்கையை மீண்டும் கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நிலை உருவாகலாம் என்று முன்னாள் பிரதமர்...
இலங்கையில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பல நாடுகளும் தமது பிரஜைகளுக்கு பயண எச்சரிக்கை வெளியிட்டுள்ளன. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கான...
யாழ்ப்பாணம் உரும்பிராய் சந்தி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 15 இராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். கைதடிப் பகுதியில் இருந்து மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனமும்...
நாட்டில் தற்போது பரவல் அடைந்து வரும் கொவிட் -19 வைரஸ் தொற்றானது இதுவரை காலமாக நாட்டில் அடையாளம் காணப்பட்ட வைரஸ் தன்மையை விடவும் மாறுபட்டதாகவும், திரிபுபட்டதாக அடையாளம்...