March 13, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையின், களுத்துறை, கம்பஹா காலி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மேலும் சில பிரதேசங்கள் இன்று (திங்கட் கிழமை) இரவு 8 மணி முதல் மறு அறிவித்தல் வரை...

இலங்கையில் சமாதான சூழலுக்கு பல்வேறு விதமான சவால்கள் இருந்தாலும், தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கக் கூடாது என்று இலங்கை தேசிய சமாதான பேரவையின் நிறைவேற்று பணிப்பாளர் கலாநிதி...

நாட்டில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், அடுத்த இரண்டு மாதங்களில் 1600 வைத்தியர்களை இணைத்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் 2025...

கொழும்பிலுள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதான அலுவலகத்தை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணியகத்தில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்தே இந்த தீர்மானத்தை...

தனது அரசியல் பயணத்திற்கு தடையாக இருப்பவர்களை ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போது,...