March 13, 2025 17:04:07

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையின் மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில், அவற்றை...

கரைச்சி பிரதேச சபையினை மூன்றாக பிரிப்பது தொடர்பான கலந்துரையாடல் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் மாவட்ட...

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில்...

file photo: Facebook/ Hamad International Airport இலங்கை, இந்தியா உட்பட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்ய...

இலங்கையின் மத்திய வங்கியில் பணம் அச்சிடுவதற்கும் ரூபாயின் பெறுமதி குறைவடைவதற்கும் தொடர்பில்லை என்று நிதி மற்றும் மூலதனச் சந்தை இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்....