இலங்கை மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்புகளை மேலும் பலப்படுத்திக்கொள்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன பாதுகாப்பு...
இலங்கை
இலங்கையில் முதலாம் தடுப்பூசி ஏற்றிகொண்டவர்களுக்கு நேற்று தொடக்கம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார அமைச்சிடம் தற்போது வரையில் 3 இலட்சத்து 30 ஆயிரம்...
சமூக வலைத்தளங்களில் போலித் தகவல்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய நேற்று இரவு கம்பளை...
திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேதகம்புர, மூதோவி, லிங்கநகர் மற்றும் கோவிலடி ஆகிய கிராம...
இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெங் ஃபெங், பிரதமர் மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பு அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது இருநாடுகளுக்கும்...