March 13, 2025 12:48:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் விசேட நடைமுறை ஒன்று தொடர்பாக தாம் ஆராய்ந்து வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா...

மக்களுக்கு உறுதியளித்தபடி அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் நாட்டின் இறையாண்மையையும் உறுதி செய்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே...

இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், மேலும் 7 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. பிலியந்தலை, அம்பலங்கொடை, தெஹியத்தகன்டிய, மற்றும் கலவான போன்ற பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக தேசிய...

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து 21 கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்ட உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்...

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்துக்கு...