“தற்போது நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், இந்தியாவை போன்று நெருக்கடியான சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்“ என்று இலங்கை மருத்துவ...
இலங்கை
இலங்கையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 1891 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஐந்தாவது நாளாக பதிவான அதிகூடிய எண்ணிக்கை...
இலங்கையில் அமைதி வழி போராட்டங்களை நிகழ்த்துவதற்கான உரிமையைப் பறிப்பதானது கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயற்பாடாகும் என ஊடக அமைப்புகளின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. குறித்த ஒன்றியம் வெளியிட்டுள்ள ஊடக...
இலங்கையில் ஒக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படும் போது, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார். மாத்தறையில்...
இலங்கைக்கு ஒரு விமானத்தில் பயணிக்க முடியுமான பயணிகள் தொகையை மட்டுப்படுத்துவதற்கு சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தீர்மானித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதோடு, வெளிநாட்டு பயணிகள் கொரோனா...