இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன் ஆகிய நாடுகள் போர் நிறுத்தத்துக்கு வர வேண்டும் என்று இலங்கை- பலஸ்தீன் நாடாளுமன்ற நட்புறவு சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன்...
இலங்கை
இலங்கையில் ஐஸ்ஐஎஸ் அமைப்பின் முகவர்கள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக்கொண்டுள்ளார். கொழும்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கியுள்ள...
இந்தியாவின் புதிய வகை கொரோனா வைரஸ் இலங்கையில் சமூகப் பரவல் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக சுகாதார அமைச்சின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்....
இலங்கையில் தடுப்பூசி அவசியமான அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணியின் தலைவர், இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் கொரோனா தடுப்பு...
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மூன்று நாட்களுக்கு முழுநேர பயணத்தடை விதிக்கப்படவுள்ள நிலையில், நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று இரவு 11 மணி...