மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளை நினைவுகூர்வதற்கு முயற்சித்த குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நினைவுகூர்வதற்கான நிகழ்வொன்றை...
இலங்கை
முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படுவதையும் இலங்கை அரசாங்கம் சிறுபான்மை சமூகங்கள் மீது கடைபிடிக்கும் அணுகுமுறைகளையும் அனுமதிக்க முடியாது என்று உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. இலங்கையின் யுத்த...
வடக்கு கிழக்கு மக்களின் அகதி வாழ்க்கை யுகத்தை தாம் முடிவுக்குக் கொண்டுவந்ததாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யுத்த நிறைவின் நினைவு தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றும்...
போர்ட் சிட்டி சட்டமூலம் பாராளுமன்றத்தில் விசேட பெரும்பான்மை மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. போர்ட் சிட்டி சட்டமூலம் இலங்கையின்...
இலங்கையின் அரச இணையதளங்கள் மீது இன்று அதிகாலை சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு, ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கைக்கான சீன தூதரகம் ஆகியவற்றின் உத்தியோகப்பூர்வ...