இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், சிறைச்சாலைகளில் இட நெருக்கடியைக் கட்டுப்படுத்த சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு பரிந்துரை வழங்கியுள்ளார். நீதி அமைச்சின் செயலாளர் இதுதொடர்பாக சட்டமா...
இலங்கை
கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை தனியார் நிறுவனங்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கும் தீர்மானத்துக்கு எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தடுப்பூசிகளை அரசாங்கம் மாத்திரம் இறக்குமதி செய்யலாம் என்ற ஏகபோக...
கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 7 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு,...
இலங்கை 14 மில்லியன் ‘சினோபார்ம்’ தடுப்பூசி டோஸ்களை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த தடுப்பூசிகள் கொள்வனவு செய்யப்படவுள்ளன. குறித்த...
இலங்கையில் இன்று (புதன்கிழமை) முதல் முறையாக கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் தினசரி எண்ணிக்கை 3000 ஐக் கடந்துள்ளது. இதுவரையான காலப்பகுதியில்,நாட்டில் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத்...