சமூக வலைத்தளங்களில் மக்களை தவறாக வழிநடத்தும் போலி செய்திகளைப் பரப்பிய குற்றச்சாட்டில் அரச ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மூலம் சந்தேகநபர் கைது...
இலங்கை
கொழும்பு துறைமுகத்துக்கு அருகில் இடம்பெற்ற கப்பல் தீ விபத்தின் மூலம் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்களை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தால் சுற்றாடலுக்கு ஏற்படும் தாக்கங்களை...
‘அரசாங்கம் தனிமைப்படுத்தல் சட்டங்களால் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிக்கிறது’: ஜேவிபி குற்றச்சாட்டு
இலங்கை அரசாங்கம் கொவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்கள் மூலம் எதிர்க்கட்சியினரை அடக்க முயற்சிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) குற்றம்சாட்டியுள்ளது. கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது, ஜேவிபி...
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தி எம்.பிக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர...
இலங்கை முழுவதும் 14 நாட்களுக்கு தொடர்ச்சியாக பயணக் கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் என்று இலங்கை மருத்துவர் சங்கம் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர்...