இந்தியாவில் பரவி வரும் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்தார். இன்று...
இலங்கை
உலகின் பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை ஏழை நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதில் தாமதத்தைக் காட்டுவதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பகிரங்க குற்றச்சாட்டுக்கு மத்தியில் அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகளை...
கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு அளிக்கப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, விசாரணைகளை நடத்த சபாநாயகர் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆளும் கட்சியான, ஸ்ரீலங்கா...
நாட்டின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த சுத்தமான குடிநீரை பெறுவதற்கான வசதியை 2025 ஆம் ஆண்டளவில் அனைத்து குடிமக்களுக்கும் பெற்றுத்தருவோம் என பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்....
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர். கட்சியின் மத்திய குழு தீர்மானத்துக்கு எதிராக,...