March 9, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை

இலங்கையில் கொரோனாவுக்கு எதிராகப் போராடுவதற்கு தேசிய அரசாங்க பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மாயன்த திசாநாயக்க தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற செய்தியாளர்...

இலங்கையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக உரிமம்பெற்ற வங்கிகளின் கடன்பெறுநர்களுக்கு சலுகைகளை வழங்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. கடன்பெறுநர்கள் எதிர்கொண்டுள்ள இன்னல்களை கவனத்தில் கொண்டு, மத்திய வங்கி...

எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பலின் தலைமை மாலுமி உட்பட மூவருக்கு இலங்கையில் இருந்து வெளியேறுவதைத் தடை செய்து, கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கொழும்பு துறைமுகத்துக்கு...

இலங்கையில் இன்று (01) முதல் சர்வதேச விமான சேவைகள்  மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், நாட்டுக்கு வரும் பயணிகள் கடுமையான சுகாதார விதிமுறைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர். அதன்படி, இலங்கைக்கு...

இலங்கையின் தலைநகரான கொழும்பில் உள்ள பெறுமதியான கட்டடங்களையும் காணிகளையும் சீனாவுக்கு வழங்க அரசாங்கம் தயாராவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல...