இலங்கையில் எதிர்வரும் நாட்களில் வர்த்தக மற்றும் விசேட வங்கி செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இந்த வாரத்தில் வர்த்தக மற்றும் விசேட...
இலங்கை
எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து இடம்பெற்ற கடற்பகுதிக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு கோட்டை மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். எக்ஸ்- பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான...
இலங்கையில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், மாணவர்களின்...
இலங்கையில் முதலீடுகளை மேற்கொண்டு, வளர்ச்சிப் பயணத்தில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். 2021 இலங்கை முதலீட்டு பேரவையின் முதலீட்டு மாநாட்டில் உரையாற்றும் போது, ஜனாதிபதி...
இலங்கையில் மேலும் 13 மாவட்டங்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார். இதன்படி மாத்தளை, மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை,...