வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசாங்கம் தோற்கடிக்க உள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை அமைச்சர்...
இலங்கை
ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்துள்ள விடயங்களின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காக, ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு இலங்கை தயாராகிறது. இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம்...
இலங்கை முழுவதும் பயணக்கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமாக இருந்தால் நாடு இன்னும் மோசமான...
அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைகளை மீண்டும் குறைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த போது,...
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 59 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 28 பெண்களும் 31 ஆண்களும் அடங்குகின்றனர். இதற்கமைய,...