தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து இலங்கைக்கு, கோடி ரூபாய் மதிப்பிலான 'அம்பர் கிரிஸ்' கடத்தப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து 6 சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்....
இலங்கை
இலங்கை மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்கள் இருவரும் இணையவழி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையின் 'போர்ட் சிட்டி' திட்டத்தில் இந்தியாவுக்குள்ள சவால்கள் பேசுபொருளாக மாறியுள்ள நிலையிலேயே, இந்த...
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து எதிர்க்கட்சி கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. எதிர்க்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்த...
ஒரு இலட்சம் மெற்றிக் டொன் அரிசியை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் நேற்று நடைபெற்ற அமைச்சரவை...
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி!
இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரனின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் உள்ள இராஜாங்க...