அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு விசாரணையில் இருந்து மூன்றாவது நீதியரசரும் விலகிக்கொண்டுள்ளார். உயர் நீதிமன்ற...
இலங்கை
பாடசாலை மாணவர்கள் இலகு கட்டண முறையில் தொலைபேசிகளைக் கொள்வனவு செய்யும் நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான...
இலங்கை துறைமுக அதிகாரசபையின் புதிய தலைவராக நிஹால் கெப்பெடிபொல பதவியேற்றுக்கொண்டார். ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் துறைமுக அதிகாரசபையின் 27 ஆவது தலைவராக நிஹால் கெப்பெடிபொல நியமிக்கப்பட்டார். வணிக...
இலங்கை மீது ஐநா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செயற்படுத்துவதில் முன்னேற்றங்கள் இல்லை என்று தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகள் கவலை வெளியிட்டுள்ளன. கனடா, ஜெர்மனி, வட...
அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் இராணுவத்தினரிடம் வழங்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேசிய பட்டியல் பாராளுமன்ற...