முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் அடுத்த 8 முதல் 10 வாரங்களில் டெல்டா கொரோனா வைரஸ் வகை நாட்டில் தீவிரம் அடையக் கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக இராஜாங்க...
இலங்கை
இலங்கையில் பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகளில் 30% -70% பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் வகையில் தேர்தல் சட்ட சீர்திருத்தங்களை மெற்கொள்வதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க மகளிர் நாடாளுமன்ற...
இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய வதிவிட பிரதிநிதி கலாநிதி அலாகா சிங், வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. வெளியுறவு அமைச்சில்...
இலங்கை அரசாங்கம் எதிர்கொள்ளும் சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பதற்காகவே தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ்...
இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்த்து எதிர்க்கட்சி கண்டியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. ஊழல் நிறைந்த அரசாங்கத்தின் தன்னிச்சையான ஆட்சிக்கு எதிராக தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கண்டி மாவட்ட...