நாட்டை விரைவாக திறக்காமல் பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைத்...
இலங்கை
மிருசுவில் கொலைக் குற்றவாளி சுனில் ரத்நாயகவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணைகளில் இருந்து...
உரம் வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல விவசாயிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைவர் அனுர குமார திசாநாயக்க குற்றம்சாட்டியுள்ளார். இன்று ஜேவிபி...
இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம் கொடுத்துள்ள கொவிட் சூழல் மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் என்பனவே காரணம் என நிதி இராஜாங்க...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின்...