கொரோனா வைரஸின் திரிபான ‘லெம்ப்டா’ வைரஸ் குறித்து இலங்கையின் சுகாதார தரப்பு விழிப்புடன் இருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமன்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸின்...
இலங்கை
முன்னிலை சோசலிச கட்சியின் துமிந்த நாகமுவ உட்பட ஐவர் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு 2 இல் ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்ட போதே, இவர்கள் கைது...
இலங்கைக்கு வரும் அமெரிக்க சுற்றுலா பயணிகள் தீவிரவாத தாக்குதலுக்கு இலக்காகலாம் என்று அமெரிக்க இராஜாங்க செயலகம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட சுற்றுலாப்...
இலங்கை அரசாங்கத்துக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவு மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஆண்டு பூர்த்தியை...
இலங்கையில் மேலும் 45 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 15 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய நாட்டில்...