July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையர்கள்

சட்டவிரோதமான முறையில் இந்தியாவில் தங்கியிருந்த 38 இலங்கையர்கள் குறித்து இந்திய தேசிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழக பொலிஸாருடன், மங்களூர் பொலிஸார் இணைந்து...

செல்லுபடியாகும் விசாவுடன் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புவோருக்கு, செல்லவிருக்கும் நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை வழங்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்....

சர்வதேச போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 3 இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக எக்ஸ்பிரஸ் செய்தி சேவை தெரிவித்துள்ளது. கேரளாவில் அங்கமாலி பகுதியில் வைத்து தமிழ்நாடு தீவிரவாத...

வெளிநாடுகளுக்கு தொழில் வாய்ப்பு பெற்றுச் சென்ற 142 இலங்கையர்கள் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இதில் 4,800க்கும் அதிகமான இலங்கை...

கொரோனா தொற்று நெருக்கடிக்கு மத்தியில் வெளிநாடுகளில் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் விசேட விமான சேவைகளை ஈடுபடுத்த உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார். இன்று...