மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை முதல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து...
இராயப்பு ஜோசப் ஆண்டகை
‘மன்னார் ஆயரின் இறுதி நாளை துக்க தினமாக அறிவிக்க வேண்டும்’: செல்வம் அடைக்கலநாதன் பிரதமரிடம் கோரிக்கை
மறைந்த முன்னாள் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பூதவுடல் அடக்கம் செய்யும் நாளை துக்க நாளாக அரசு அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம்...
மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவானது தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட ஒரு பேரிழப்பாகும் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்...