October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராயப்பு ஜோசப்

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று நடத்தப்பட்டது. வவுனியா இறம்பைக்குளம் அந்தோனியார் ஆலயத்தில் இந்த...

மறைந்த மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், சபையில் அஞ்சலி செலுத்தினார். பாராளுமன்றம் இன்று...

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில் பசுமை பூங்கா வளாகத்தில்...

மறைந்த  ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் உடல் இன்று மாலை முதல் மன்னார் தூய செபஸ்தியார் போராலயத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மன்னார் ஆயர் இல்லத்தில் இருந்து...

இயேசுவின் சீடராக வார்த்தைகளால் அல்லாமல் செயல்களால் வாழ்ந்து காட்டியவரே மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை, இவருக்காக சிறை அறைகளுக்குள் இருந்தபடி சிரம் தாழ்த்தி அஞ்சலியை செலுத்துகின்றோம்...