February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராதாகிருஷ்ணன்

(FilePhoto) அரசாங்கமும் பெருந்தோட்ட நிறுவனங்களும் தோட்டத் தொழிலாளர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்து, அவர்களை இராணுவத்தைக் கொண்டு அடக்கி அச்சுறுத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற...

மலையக பெருந்தோட்டங்களை இராணுவத்தினர் வசம் கொண்டு வருவதற்கான முயற்சிகளை அனுமதிக்க போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே...

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்....