July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இராணுவ தளபதி

இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருந்த போது, பொறுப்புடன் செயற்பட்ட மக்களுக்கு இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா நன்றி தெரிவித்துள்ளார். மக்கள் நடமாட்டக் கட்டுப்பாடுகளை பின்பற்றி...

ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொவிட் -19 நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கூறினார்....

நீண்ட காலமாக இராணுவ முகாம் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான காணியினை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (03) மட்டக்களப்பு மாவட்டத்தில் கும்புறுமூலை இராணுவ முகாமில் இடம்பெற்றது. இராணுவத்தின்...

செப்டம்பர் மாதத்திற்குள் நாட்டை முழுமையாக திறக்க எதிர்பார்க்கப்படுவதாக  கொவிட் - 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இராணுவத்தினர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனவும் அதனை முழுமையாக நிராகரிப்பதாகவும் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார். தேசிய தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின்...