October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரணைதீவு

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கான தீர்மானத்தை அரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் மறைமாவட்ட கத்தோலிக்க தேவாலயங்களில் இன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது....

முஸ்லிம் மக்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் இலங்கை அரசு பெரும்பான்மையின மக்களைத் திருப்திபடுத்த செய்த ஒரு விடயமே தவிர விஞ்ஞான ரீதியான பிரச்சனை இல்லை என பாராளுமன்ற உறுப்பினர்...

கொரோனா தொற்றால் மரணித்தவர்களின் சடலங்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்றாவது நாளாகவும் இன்று போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இரணைதீவு பகுதியில் கொரோனா தொற்றால்...

“இரணைதீவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அரசாங்கம் அடக்கம் செய்யாது” என தாம் நம்புவதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு இரணைதீவு தொடர்பில் பிரதமர் மற்றும் சம்மந்தப்பட்டவர்களுடன் தாம்...

கொரோனாவால் மரணிப்பவர்களின் உடல்களை தமது பிரதேசத்தில் அடங்கம் செய்வதற்கு முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இரணைதீவு மக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி மரணித்தவர்களின் உடல்களை...