July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய மீனவர்கள்

(Photo : news.navy.lk) சட்டவிரோதமாக இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபட்ட 86 மீனவர்களையும் 11 இந்திய மீன்பிடிப் படகுகளையும் இலங்கைக் கடற்படை கைப்பற்றியுள்ளது. கடல் வழிகள்...

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி  நுழைந்து மீன்பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் இந்த பிரச்சனைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க கடற்றொழில் அமைச்சர் உரிய நடவடிக்கைகளை...

சர்வதேச நாடுகளினாலும் இலங்கையினாலும் தடைசெய்யப்பட்ட  தொழில் முறைமையை இந்தியக் கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல்...

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு வரையறுக்கப்பட்ட அனுமதியை வழங்க ஆலோசித்துள்ளதாக கடற்றொழில்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன் மூலம் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில்...

இலங்கை கடல் பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதியளிக்க அரசாங்கம் எந்தத் தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இந்திய...