இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்படுமாயின் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோம் என அகில இலங்கை மீனவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. அதேநேரம்,இந்திய...
இந்திய மீனவர்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது...
இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பில் உயிரிழந்த 4 இந்திய மீனவர்களின் உடல்களும் இந்திய கடலோர காவல் படையினரிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது. கடந்த 18 ஆம் திகதி இந்தியாவிலிருந்து இலங்கை...
File Photo 'கறுப்புக் கொடிகளை படகுகளில் கட்டியவாறு மீன்பிடிக்க வருவோம்' என்று இந்திய மீனவர்கள் அறிவித்துள்ளமையை கண்டித்து, வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர்கள் சமாசம் வடக்கு தழுவிய கதவடைப்பு...
இனிவரும் காலங்களில் எல்லைதாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுகின்ற மீனவர்கள் கைது செய்யப்பட்டால் 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்த...