உலகின் மிகப் பெரும் பொருளாதாரங்களைக் கொண்ட ஜி20 நாடுகளின் மாநாடு இன்று இத்தாலியில் ஆரம்பமானது. இரண்டு நாள் மாநாடு இத்தாலியின் பிரதமர் மாரியோ ட்ராகியின் உரையுடன் ஆரம்பமாகியுள்ளது....
இத்தாலி
இலங்கையில் 2019 ஆம் ஆண்டில் நடந்த ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதை முன்னிறுத்தி இத்தாலியின் மிலனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் பல...
தீவிரமாக பரவலடையும் கொரோனா புதிய வைரஸ் தொற்று அபாயம் காரணமாக இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு பயணத்தடையை மேலும் நீடிப்பதாக இத்தாலி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிவித்துள்ளது....
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் அதிகரித்துவரும் கொரோனா பரவலை அடுத்து இத்தாலி பயணத் தடையை அறிவித்துள்ளது. அத்துடன் இந்த நாடுகளிலிருந்து சமீபத்தில் நாட்டிற்குள் வந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிகளையும்...
அதிக வீரியம் கொண்ட புது வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 6 பேர் இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். பிரிட்டனில் இருந்து இந்தியா வந்திருந்தவர்களுக்கே இவ்வாறு அந்த...